EPF கையாளப்பட்ட விதம் தொடர்பில் உள்ளக விசாரணை – மத்திய வங்கி!

Tuesday, January 24th, 2017

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது  மத்திய வங்கி விடுத்துள்ள குறித்த அறிக்கை வருமாறு –

http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/press_20170123t.

EPF Fund Search Operation

Related posts:

சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும் – இராணுவம்!
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்...
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...