EPF கையாளப்பட்ட விதம் தொடர்பில் உள்ளக விசாரணை – மத்திய வங்கி!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது மத்திய வங்கி விடுத்துள்ள குறித்த அறிக்கை வருமாறு –
http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/press_20170123t.
Related posts:
மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை!
|
|