80 சதவீத வாக்களிப்பு இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய!
Thursday, October 17th, 2019எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 சதவீதத்தை கடக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த எல்பிட்டிய தேர்தலை வைத்து இந்த வாக்களிப்பு வீதத்தை எதிர்பாரப்பதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிக்காது!
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழகம்!
இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!
|
|