50 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு கடந்த வருடத்தில் காப்புறுதி!
Tuesday, March 6th, 2018
கடந்த ஆண்டு 67 பேருக்கு தியவரதிரிய நிவாரண கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதன் பெறுமதி 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மீனவ சமூகம் இந்த திட்டத்தின் மூலம் தமது தொழிலை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதுஅரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 831 மீன்பிடி படகுகள் இந்த திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் 49 ஆயிரத்து 848 பேர் காப்புறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து - 13 மாணவர்கள் வைத்தியசாலையில்!
இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவு...
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 97 ரூபாவுக்கு வழங்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தான...
|
|