5 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் சட்டம்!
Thursday, July 4th, 2019
மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
Related posts:
பாதணி விற்பனை நிலையமொன்றில் தீ!
வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள செய்தி!
தொழில் வல்லுனர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவி - கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


