334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் கடந்த 9 மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவர். மேலும் 52 பேர் காணாமலும், 22 பேர் தற்கொலை செய்தும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும், 247 பேர் சுகயீனமுற்றும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Related posts:
இலங்கை - தாய்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் - இருநாட்டு அரசதலைவர்கள் ...
கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் - தமிழகத்தில் பரபரப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்து...
|
|