2019 ஆம் ஆண்டில் அறநெறி கல்வி கட்டாயம்!

2019 ஆம் ஆண்டளவில் தாம் பாசல என்ற அறநெறிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி விக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் புத்தசாசன அமைச்சிக்கான வரவு செலவு திட்ட நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இவர் மேலும் உரையாற்றுகையில்,
பௌத்த கோட்பாடு சிந்தனைகளை உலகில் முன்னெடுக்கும் கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். கொள்கையை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கமுடியாவிட்டால் எமது பொருளாதார வளர்ச்சியைமேம்படுத்த முடியாது. பாராளுமன்றத்தில் தியான வகுப்பொன்றை ஏற்படுத்த வேண்டும். கொள்கையை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!
மிகவேகமாக பரவி வரும் ஆட்கொல்லி நோய் – மக்களுக்கு எச்சரிக்கை!
|
|
யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத...
வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவி...
அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க வலியுறுத்து...