மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Thursday, October 6th, 2016
வட்டுக் கோட்டை முதலி கோயிலடியைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கடந்த முதலாம் திகதி மனைவியும். இரு பிள்ளைகளும் வீட்டிலிருந்து சென்றதாகவும், இது வரை அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மாற்றம்?
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை!
யாழ். மாநகர சபையின் மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒத்துழைப்பு தொடரும் - ஈ.பி.டி.பி. உறுப்பினர் சட்டத்த...
|
|