08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
Friday, August 3rd, 2018
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமரர் தம்பாப்பிள்ளை யோகநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!
கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - கிளிநொச்சி மாவட்டச் ச...
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
|
|