04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, September 26th, 2023
எதிர்வரும் நான்கு மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு (04) மாதகாலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்காக 05 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய M/s Petrochina International (Singapore) Pte. Ltd. இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆன்மீன அபிவிருத்தியூடாக சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை - ஜனாதிபதி!
பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!
ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா - வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!
|
|
|
தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஆயர்வேத மருத்துவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ள தயார் - சுகாதார சேவைசகள்...
முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை - விவசாய அமை...
அனைத்து சவால்களையும் முறியடித்து 2048 ஆம் ஆண்டளவில் வளர்ந்த இலங்கையை கட்டியெழுப்ப அனைத்து இலங்கை முஸ...


