04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!
Thursday, February 2nd, 2023பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த பொருட்களின் விலை குறைப்பு இன்று வியாழக்கிழமைமுதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Related posts:
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் மீன்பிடி இறங்கு துறை: எதிர்த்து கவனயீர்ப்புப் போராட்டம்!
துரோகத்தனத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி தீர்வினை குழப்பியடித்த சம்மந்தன் குழுவினரை வரலாறு மன்னிக்காது...
பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் - நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை!
|
|