வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!
Wednesday, July 18th, 2018
சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளை (வியாழக்கிழமை) இறுதி முடிவெடுக்கப்படும் என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.
Related posts:
பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை -ஜனாதிபதி தெரிவிப்பு!
சிறுவர் தினத்தை முன்னிட்டு பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வங்கிக் கணக்க...
அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச - கோப் குழு சுட்டிக்காட்டு!
|
|
|


