வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!
Wednesday, July 18th, 2018சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளை (வியாழக்கிழமை) இறுதி முடிவெடுக்கப்படும் என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.
Related posts:
நாட்டின் பிரதான சட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் : சட்டக் கோவை பிரதமரிடம் கையளிப்பு!
பனைசார் உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - வேலணை பிரதேச சபை தவிசா...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
|
|