வரி குறைப்பு மகிழ்ச்சிக்குரியதாகும் – இணைய தள ஊடகவியலாளர்கள்!

Saturday, August 19th, 2017

இணையதளத்திற்காக அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக இணைய தள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கட்டணத்தை இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திக கொடுக்குமாறும் இணையதள ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபொற்ற செய்தியாளர் மகாநாட்டில்  இணைய தள ஊடகவியலாளர்கள் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான வரி குறைப்பு நடவடிக்கையின் மூலம் தமது தொழிற்றுறையை முன்னெடுக்க வசதி கிட்டுவதுடன், எதிர்காலத்தில் ஒழுக்க விதிமுறைகளுடன் இத்தொழிற்றுறையை இலகுவாக  முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டினா.

அதுமாத்திரமின்றி ஒழுக்கவிழிமியங்களுடனான இணைய தள செயற்பாடுகள் இடம்பெற்க்கூடியதாக இருக்கும் என்றும் இவர்கள்   தெரிவித்தனர்.

Related posts:


வழமைக்கு திரும்பியது திணைக்களத்தின் சேவைகள் - மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவா...
எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி வெளியாகும் - தேர்தல்...