நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளையுடன் குறைவடையும்!
Friday, November 9th, 2018
இலங்கைக்கு தென் மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதால் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நாளையில்(10) இருந்து குறைவடையும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Related posts:
உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
கனடா விபத்தில் வேலணையைச் சேர்ந்த வயோதிபப் பெண் பலி!
கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் - பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன...
|
|
|


