மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தி!
Wednesday, December 21st, 2016மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அரசாங்கம் மட்டுமல்லாது தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு பின்னர் அதிக நிறைவேற்று அதிகாரம் கிடைக்கப் போவது உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த அதிகாரங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
பரீட்சை முடிவுகள் விரைவில் வெளிவரும் - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர்...
போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|