வரும் செவ்வாய்கிழமை எரிபொருள் விலை திருத்தம் !

Saturday, August 10th, 2019


மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் அடுத்த செவ்வாய்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் 10ஆம் திகதி கூடுவதற்கு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இன்று சனிக்கிழமை என்றதன் நிமித்தம் இதனை செவ்வாய் கிழமை வரை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரி...
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம் - 4.0 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த இடர் முகாமைத்துவ...
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...