வருடாந்தம் 2000 மாணவர்கள் பல்கலை கல்வியை கைவிடுகின்றனர் – காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி!
Saturday, January 11th, 2020
பகடிவதைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் 2000 மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் 20 வயது இளைஞர், யுவதிகள் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டாலும் இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்கலை அனுமதிக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ள தென்றார். இந்த முறையை மாற்றுவதற்கான காலம் உருவாகியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை - வடமாகாண ஆளுநர்!
வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் - தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவ...
|
|
|


