மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
Wednesday, July 27th, 2016முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாணவர்களிடம் அது கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு எதிரான தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான சுலோகங்களையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர். பெருமளவிலான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வான் கதவுகள் திறப்பு!
ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!
உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!
|
|