மரண தண்டனையின் இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!
Wednesday, October 30th, 2019
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரைக்கும் நீடித்து இன்று(29) தீர்ப்பளித்துள்ளது.
Related posts:
புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதே...
நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி!
|
|
|


