நஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் – வன ஜீவராசிகள் ஆணையாளர்!
Wednesday, October 9th, 2019
ஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிமியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு – பிரதமர்!
நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரி...
சனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம் - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி....
|
|
|


