சீனாவிடம் இருந்து புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!
Monday, January 13th, 2020இலங்கையின் விமானப் படை இரண்டு புதிய வை 12 விமானங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
ஹார்பின் இன்டஸ்ரி குரூப்பிடம் இருந்து இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்த இரண்டு விமானங்களின் பெறுமதி 3 மில்லியன் டொலர்களாகும்.
இலங்கை விமானப் படையிடம் இருந்த வை 12 விமானங்களில் ஒன்று அண்மையில் ஹப்புத்தளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன
சமூகத்திற்குச் சேவையாற்றி வரும் 125 பேர் "தேசோதய தீபம்" விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டன...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர் - இந்துமத பீடத்தின் செயலாளர் ப...
|
|