ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க ஸ்பெயின் ஆதரவு!
Friday, March 3rd, 2017
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ்வரிச்சலுகை பெற்று கொடுப்பது தொடர்பில் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் அல்போன்சோ தாஸ்டிஸ் குசேடோ தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!
முட்டை விலை அதிகரிப்பு - நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள...
அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் - இராஜாங்க...
|
|