சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி!

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக மதுவரித் திணைக்களம் இன்றுமுதல் (19) 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தை அழைத்து பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு செல்லல் மற்றும் கைவசம் வைத்திருப்பது தொடா்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!
ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் பாராட்டு!
யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் - உள்ளூராட்சி சபைகள் கவனம் செல...
|
|