ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்!

கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.
Related posts:
யாழ்.மாநகர சபையில் நடந்த மோசடி விசாரணைகள் இழுத்தடிப்பு: ஆணையாளர் குற்றச்சாட்டு!
சிகிச்சையளிக்க தயார் - நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை!
இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பத...
|
|