வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!
Wednesday, July 27th, 2016வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது குறித்த சுற்றறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ள அவர்
தற்போது வைத்தியர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிற் சங்கங்களுடன் பேசி அவர்களது உரிமைகளை பெற்றுக் கொடுக்கத் தான் தயார் எனவும் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்
Related posts:
மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரிக்கு அமைக்க இந்தியாவின் உதவி – அமைச்சர் இராதாகிருஷ்ணன்!
பிரிந்து செயற்பட்டது போதும் – நாட்டின் நிலைமையை புரிந்துக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அனைத்...
பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் ...
|
|