காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்க உடனடி நடவடிக்கை!
Friday, June 2nd, 2017கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் தமிழர்கள் தொடர்பில் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி இருந்தது.ஆனால் அந்த உறுதிமொழிகள் எவையும் உரிய வகையில் இதுவரையில் அமுலாக்கப்படாமல் இருக்கின்றமை வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: இந்தியப் பிரதமரிடம் அமைச்சர் ரவி கருணாநாயக்க!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை இணைக்கும் வல்லைப் பாலம் மீண்டும் செப்பனிடப்படுகின்றது!
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உள்ள வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும் – அமைச்சர...
|
|