வேலணை ஐயநார் வித்தியாலயத்தில் காள்கோள் விழா!
Wednesday, January 11th, 20172017 ஆம் வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையான காள் கோள் விழா இன்று நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு அங்கமாக இன்று வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலையத்தில் பாடசாலையின் அதிபர் சுதர்சினி ஜோய்ஸ் நியூட்டன் தலைமையில் வெகு விமரிசையாக குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் குறித்த பகுதி தரம் ஒன்றைச் சேர்ந்த பல மாணவர்கள் ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டிலிருந்து வெளியேறினாரா அர்ஜுன் மகேந்திரன்?
கபொ.த உ.த பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நம்ப...
ஒக்டோபர் மாதத்தில் நூறாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை த...
|
|