வீதி குறியீட்டு கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் ஆரம்பம்!
Thursday, June 14th, 2018
யாழ் குடாநாட்டின் பிரதான வீதியோரங்களில் முறிந்து சேதப்பட்டிருக்கும் வீதி குறியீட்டு கம்பங்கள் மீளவும் சீரமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரதான வீதிகளில் போடப்பட்ட வீதி குறியீட்டு கம்பங்கள் விபத்துக்களினாலும் மற்றும் வாகனங்கள் மோதியும் பாதிக்கப்பட்டும் முறிந்தும் காணப்படுகின்றன. இந்த வீதிக் குறியீட்டுக் கம்பங்கள் மிகவும் சீர் செய்யப்பட்டு அமைக்கப்பட்டும் வருகின்றன. சில இடங்களில் புதிதாகவும் வீதி குறியீட்டு கம்பங்கள் போடப்பட்டும் வருகின்றன.
Related posts:
சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானமாக இருங்கள்!
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அற...
இலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்...
|
|
|


