வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Friday, March 3rd, 2023நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் தரப்படுத்தப்படுவது அவசியம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!
|
|