வீடமைப்பு அதிகார சபையின் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்!
Monday, December 3rd, 2018வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த பணியாளர்கள் வீடமைப்பு அதிகார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைவருக்கும் புத்தொளி வீசும் திருநாளாக தீபத் திருநாள் அமைய வேண்டும் - ஜனாதிபதி
வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்தடை
விஞ்ஞானபூர்வமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்...
|
|