விரைவு தபால் ஊடாக வாகன இலக்க தகடுகள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Tuesday, October 19th, 2021வாகன இலக்கத்தகடுகள் மற்றும் உரிய ஆவணங்களை விரைவுத் தபால் அல்லது விரைவு கூரியர் சேவையின் ஊடாக வாகன உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
மேலும் சாதாரண தபால் முறையில் காணப்படும் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுள்ள காரணத்தினால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுயாட்சி என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியாதீர்: அந்த வார்த்தைக்குள் அனைத்த...
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...
|
|