விதை வெங்காயத்தின் விலை உயர்வு!
Thursday, April 21st, 2016யாழ்ப்பாணத்தில் விதை வெங்காய அந்தரின் விலையானது அதிகரித்துள்ளது. ஒரு அந்தர் (சுமார் 50 கிலோ நிறையுடையது) 4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெங்காய விதைகள் பெரும்பாலும் வடமராட்சி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து வலிகாமம் மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
புலோலி, அல்வாய், கரவெட்டி, உடுப்பிட்டி, கம்பர்மலை, குடத்தனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெங்காய விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
Related posts:
நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ...
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!
நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதியும் இலங்கைக்கு - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|