விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை – காவற்துறை ஊடகப் பேச்சாளர்!

Tuesday, December 12th, 2017

 

தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களை கண்டறியவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts:

புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கபட்டபடி நடத்தப்படும் - பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் தெர...
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு - சுகாதார அமைச்சர் அ...
செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் - அத்தியாவசிய உணவு – மருந்து பொருட...