காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பாரிய தாக்கம் – கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சுட்டிக்காட்டு!

Wednesday, December 14th, 2022

காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.

காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படும் - பாதுகாப்பு...
சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று - சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!
அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றி...