விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை – காவற்துறை ஊடகப் பேச்சாளர்!
Tuesday, December 12th, 2017
தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்களை கண்டறியவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர் - வைத்தியர் த.சத்தியமூர்த்தி !
சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப...
|
|
|


