விஜயகலா மகேஸ்வரன் கைது!
Monday, October 8th, 2018
புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாளர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிரந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும் - 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் - ஆசிய அபிவிருத...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்கள...
பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை!
|
|
|


