விஜயகலா மகேஸ்வரன் கைது!

Monday, October 8th, 2018

புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாளர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிரந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


யாழ் . மாநகரில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று – 6 மாதங்களில் 224 பேர் பாதிப்பு என மாநகர சுகாதாரப் பிர...
கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!
188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை - தொடருந்த...