வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கையளிக்கவும் -தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, July 7th, 2018
2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
ஈர வலயங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் – நீர்ப்பாசனத் திணைக்களம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்; இவ்வருடம் 7 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு - ஜனவரி மாதம் 500 மில். டொலர...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங...
|
|
|
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் - அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சர...
நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய ...
மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன - ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்...


