வாகன விற்பனையில் திடீர் மாற்றம்!
Monday, August 20th, 2018நாட்டில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட புதிய வரி மாத்திரமின்றி ஏனைய வரியையும் நீக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே விற்பனை தடைப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இலங்கைக்கு சிறிய ரக மோட்டார் வாகனம் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றமை போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என கூறி மோட்டார் வாகனத்தின் வரி அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கைய...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் -...
|
|