அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் !
Friday, February 1st, 2019தேவைக்கு அப்பாற் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாடுபூராகவும் உள்ள அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியங்கர பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டாலும், சிறுவர் நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் அவசர பிரிவுக்கு உள்வாங்கப்படும் நோயாளர்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் முன்னெடுக்கப்படாதவிடத்து தாம் அவதானமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
நெல்லை உரிய முறையில் சந்தைப்படுத்தாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்!
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ...
|
|