வவுச்சர்களுடன் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பு!

Friday, December 28th, 2018

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வவுச்சர்களுக்குச் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலை மோதுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

வவுச்சர்களுக்கான கொள்வனவுகளை மேற்கொள்ள இறுதிநாள் பெப்ரவரி 28 ஆம் திகதி என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் சீருடைத் துணிகள் மற்றும் காலணிகளை வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாமென வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள அனைத்துக் கிராமப்புறப் பாடசாலைகளிலும் சீருடைக்கான வவுச்சருடன், காலணிக்கான வவுச்சர்களும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றன.

Related posts:

வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!
யாழ் குடாநாட்டில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு - யாழ் போதனா வைத்தியசாலை பணி...
யாழ்ப்பாணப் பல்கலையின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு ! யாழ...