வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!

அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறவில்லை. ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று முதல் இரவு தபால் புகையிரத சேவைகள் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
உள்ளூராட்சி விவகாரங்களுக்கு புதிய ஜனாதிபதி ஆலோசகர் !
தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள மு...
|
|