வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் – தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவிப்பு!
Friday, February 17th, 2023புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்னாள் அமைச்சரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!
வீதி ஒழுங்கு விதிமீறல் தண்டம் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்!
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஹேமசிறிக்கு அழைப்பு!
|
|