வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்க கோரிக்கை – நிதியமைச்சு!
Friday, January 25th, 2019எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சு அனைத்து பிரிவினரிடமும் மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் யோசனை - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தகவல்!
நெருக்கடியான சூழல்களின்போது அனைவரும் தியாகங்களை செய்ய நேரிடும் - அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ப...
கொழும்பின் சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
|
|