வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வடமாகாணத்தின் தொண்டராசியர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கடந்த கால நேர்முகத் தேர்வின் போது பதிவுத் திரட்டுப் புத்தகத்தில் உள்வாங்கப்படாத காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பரீட்சையில் பங்கேற்க முடியும்.
அப்படியானவர்கள், தங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான சத்தியக்கடதாசி ஒன்றை மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு - மத்திய வங்கி ஆளுநர்...
நாட்டில் மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதித்திட்டம் – அமைச்சர் நாமல் சந்தேகம்!
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது - இலங்கை மத்திய ...
|
|