வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!
Thursday, March 30th, 2017
வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெ றவிருந்த வடக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கை!
இலங்கையின் அபிவிருத்திக்கு மீண்டும் சீனா உதவி!
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை - முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ த...
|
|
|


