தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கை!
Thursday, January 25th, 2018நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
Related posts:
இலங்கை அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள இடைவெளியே தற்போதைய தேர்தல் இழுபறி நிலைமைக்கு கார...
நாடளாவிய ரீதியில் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானம் - கல்வி அமைச்சு தகவல்!
மனித கடத்தலை தடுக்க புதியபல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் - பாதுகாப்பு அமைச்சு!
|
|