வடபகுதி பாடசாலைகளுக்கு உணவு மானியம் வழங்கியது ஜப்பான்!

உலக உணவு திட்டத்தின் கீழ் ஜப்பானிய அரசாங்கம் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு உணவு மானியமாக 239 மில்லியன் யென்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான ஒப்பந்தம் ஜப்பானின் விஷேட அதிகாரம் பெற்ற தூதுவரான கசுயோஷி யுமெட்டோவுக்கும் உலக உணவுத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எர்த்ரின் கசினுக்குமிடையில் நேற்று (9) கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஜப்பான் 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 740 மில்லியன்களை இலங்கைக்கு உணவு மானியமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆணைக்குழு கலைந்த பின்னர் தனியான பணியகம் அமைக்கப்படும் - மக்ஸ்வெல் பரணகம
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் ஜ...
தேர்தல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சில யோசனைகள் முன்வைப்பு!
|
|