வடக்கு கிழக்கில் வெப்பநிலை அதிகரிக்கும்!
Thursday, May 9th, 2019
கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் இன்று (09) வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நாட்களிக்கு இந்நிலை தொடரும் என்பதால் இயன்றளவு நீரை நன்றாகப் பருகுமாறு குறித்த திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!
ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் !
கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு தாக்கல்!
|
|
|


