வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
Monday, October 11th, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இன்னிலையிலேயே இன்று அவர் வடக்கின் ஆளுநராக பதவியேற்றுள்ளளார்.
முன்பதாக இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - கல்வி அமைச்சர்!
தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை - சுகாதார அமைச்சு!
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக...
|
|