ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!
Tuesday, March 1st, 2022
ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சிக்குண்டுள்ள ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை கட்டணங்கள் எதுவுமின்றி நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்போது 11 ஆயிரத்து 463 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் உள்ளனர்.
இந்நிலையிலேயே ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஓய்வூதியத்தில் மாற்றம் செய்வதை அரசாங்கம் கைவிட வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு !
ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் - தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்...
|
|
|


